குறிச்சொற்கள் சிகண்டக்காடு

குறிச்சொல்: சிகண்டக்காடு

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-15

சிகண்டி இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் அந்தப் பெரும்பன்றியை நோக்கியபடி நின்றேன். அது மேலும் தன் வாயை தாழ்த்தியபோது குருதிச்சொட்டுகள் உதிர்வதை கண்டேன். இரவின் வானொளியில் செம்மை துலங்கவில்லை என்றாலும் மணத்தால்...