குறிச்சொற்கள் சாங்கியம்

குறிச்சொல்: சாங்கியம்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52

அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 9

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் "ஆன்மாவுக்கு மிக அண்மையானது உடல். மிகச்சேய்மையானது சித்தம். நடுவே ஆடுவது மனம். மெய், வாய், கண், மூக்கு, நாக்கு, சித்தம், மனமெனும் ஏழுபுரவி ஏறிவரும் ஒளியனை வணங்குவோம்....

சாங்கியமும் வேதங்களும்

திரு ஜெ நாம் அன்று பேசியதன் தொடர்ச்சி . இதை ஒரு வலைப்பதிவாகவே அனுப்புகின்றேன். சாங்கிய தரிசனம் வேதத்துக்கு அன்னியமானதா ? வேங்கடசுப்ரமணியன் அன்புள்ள வேங்கடசுப்ரமணியன் , சாங்கிய தரிசனத்தின் தோற்றம், பரிணாமம் பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள நாம்...

துயரம்

அன்புள்ள ஜெ, மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும்...