குறிச்சொற்கள் சர்வஃபுக்

குறிச்சொல்: சர்வஃபுக்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-32

என் அறைக்குச் செல்வது வரை நான் தன்னிலையிலேயே இல்லை. சகதேவன் என் விழிகளை நோக்கி அப்படி சொன்னதும் விதிர்த்து விழிவிலக்கினேன். கால்கள் நடுங்கத்தொடங்கின. சூழ நின்றவர்கள் என் உணர்வுகளை அறிந்துவிடக்கூடாதென்பதனால் அப்படியே திரும்பிக்கொண்டு...