குறிச்சொற்கள் சரஸ்வதி அந்தாதி
குறிச்சொல்: சரஸ்வதி அந்தாதி
கம்பன் நிகழாத களங்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம்!
கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி,” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ, ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை.
இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்....