குறிச்சொற்கள் சம்ப்ரமன்
குறிச்சொல்: சம்ப்ரமன்
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23
பகுதி ஆறு : ஊழ்கம்
நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வந்த யமன் ஆழ்ந்த தனிமையை உணர்ந்தார். அங்கு கிளைவிரித்து நின்றிருந்த மருத மரத்தடியில் கைகளை மார்பில் கட்டியபடி அடிமரத்தில் சாய்ந்து சூழ்ந்திருந்த கருக்கிருட்டை நோக்கினார். பின்னர்...