குறிச்சொற்கள் சமீகர்

குறிச்சொல்: சமீகர்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 4 தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?”...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26

பகுதி ஆறு : அரசப்பெருநகர் முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3

பகுதி ஒன்று : வேள்விமுகம் குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை...