குறிச்சொற்கள் சந்திரிகை

குறிச்சொல்: சந்திரிகை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2 யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச்...