குறிச்சொற்கள் சத்தியசோதனை

குறிச்சொல்: சத்தியசோதனை

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது....

காந்தியின் கண்கள்

இருபது ரூபாய்க்கு விற்கப்படுவதனாலேயே காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனை பரவலாக அறியப்படும் நூலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் அதைத்தான் அடுக்கடுக்காக வாங்கிப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இளமையில் வாசித்த முதல் நூலாக அது...