குறிச்சொற்கள் சதரூபி

குறிச்சொல்: சதரூபி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 6 தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு...