குறிச்சொற்கள் சததன்வா

குறிச்சொல்: சததன்வா

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4 அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி "இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 3 துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 8 கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6 காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 38

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 4 கிருஷ்ணவபுஸின் அருகே கங்கைக்குள் முன்னும்பின்னும் சென்றுகொண்டிருந்த படகில் நாள் முழுக்க காத்திருந்த போது நேரத்தின் பெரும்பகுதியை திருஷ்டத்யும்னன் துயிலிலேயே கழித்தான். படகின் மெல்லிய...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 3 துவாரகையிலிருந்து கிளம்பி தேர்களிலும் பின் படகுகளிலும் பயணம் செய்து ஐந்தே நாட்களில் மதுராவை வந்தடைந்தனர். பயணம் முழுக்க அக்ரூரர் தன் தாக்குதலுக்கான திட்டங்களை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 2 சத்யபாமா கையசைக்க ஏவலன் தலைவணங்கி வெளியே சென்று படைத்தலைவர்களை உள்ளே வரச்சொன்னான். அவர்கள் வந்து தலைவணங்கி பீடங்களில் அமர்ந்தனர். அனைவர் முகங்களும் தளும்பி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி- 1 சாத்யகிதான் விடியற்காலையில் வந்து அச்செய்தியை சொன்னான். திருஷ்டத்யும்னன் இரவில் அருந்திய மதுவின் மயக்கில் மஞ்சத்தில் கைகள் பரப்பி, ஒரு கால் சரிந்து கீழே தொங்க...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 2 பெரிய நீள்வட்ட அவைக்கூடத்தின் மறுமுனையில் மேடைமேல் எழுந்த பொற்பீடத்தில் பொன்னூல்பின்னலிட்ட வெண்ணிறப் பட்டாடை அணிந்து முத்துமாலைகள் சுற்றிக்கட்டப்பட்ட இளஞ்சிவப்புத்தலைப்பாகையில் மயிற்பீலியுடன் அமர்ந்திருந்தவரைத்தான் திருஷ்டத்யும்னன் முதலில் கண்டான். அவர் முன் ஏழு நிரையாக...