குறிச்சொற்கள் சண்டன்

குறிச்சொல்: சண்டன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83

வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72

தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69

சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 68

காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67

                  காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66

விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65

“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64

காளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப் பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த  தலைகுனிந்து...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63

திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க  நிழல்வரைவாகவும்...