குறிச்சொற்கள் சங்குக்குள் கடல்

குறிச்சொல்: சங்குக்குள் கடல்

பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்

ஜெமோ உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறியவிரும்பினேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், அதை...

என்ன பிரயோசனம்?

அன்புள்ள ஜெ, ராய் மாக்ஸ்ஹாமின் 'தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா' படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள்...

பஞ்சமும் ஆய்வுகளும்

அன்புள்ள சார், நலமா? உங்கள் 'சங்குக்குள் கடல்' உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள்...

திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக,...

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள்....

சங்குக்குள் கடல்-சில வினாக்கள்

திரு ஜெ, இந்தியத்தேசியம் பெருங்கற்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லியிருந்தீர்கள். பெருங்கற்கள் உலகம் முழுக்க உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவை இந்தியாவில் மட்டும் உள்ளவை அல்ல. ஆகவே உங்கள் வார்த்தைகளுக்கு ஒரு பொருளும்...

சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே...

சங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு

நண்பர்களே, இந்திய சுதந்திரத்தைக்கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த அரங்குக்கு என் வணக்கம் இந்திய சுதந்திரத்தைப்பற்றிய ஓர் உரையில் அம்பேத்கர் அவர்கள் ‘ஜனநாயகத்துக்கான சுதந்திரம்’ என்ற சொல்லை குறிப்பிடுகிறார். அது மிகமிக நேர்நிலையான சொல்லாட்சி. வெள்ளையனிடமிருந்து...