குறிச்சொற்கள் சங்ககிரி

குறிச்சொல்: சங்ககிரி

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37

அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின்...