குறிச்சொற்கள் சகலபுரி
குறிச்சொல்: சகலபுரி
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63
பகுதி 13 - பகடையின் எண்கள் - 4
மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில்...