குறிச்சொற்கள் கௌண்டின்யபுரி

குறிச்சொல்: கௌண்டின்யபுரி

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–72

பகுதி ஏழு : நீர்புகுதல் - 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48

அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56

பகுதி பத்து : கதிர்முகம் - 1 கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 6 செந்நிறத் தலைப்பாகையில் கொக்குச் சிறகு சூடிய முதிய நிமித்திகர் மேடைமேல் ஏறி நின்று வெள்ளிக்கோலை இடமும் வலமும் என மும்முறை சுழற்றியபோது முரசு மேடையில்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 2 கோடைமுதிர்ந்து முதல்மழை எழுந்ததும் வரதாவில் புதுவெள்ளம் வரும். விந்தியனின் மேல் விழும் முதல் மழையின் தண்மை சில நாட்களுக்கு முன்னரே வரதாவின் நீர்ப்பெருக்கில் கைதொட்டால்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 1 வரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை....