குறிச்சொற்கள் கௌசிகை
குறிச்சொல்: கௌசிகை
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65
“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...