குறிச்சொற்கள் கோவை

குறிச்சொல்: கோவை

திருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்

    வரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக. திருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர்...

கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா

  நான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை...

கோவையில் சங்கரர் குறித்து…

அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி] பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு...

கீதை உரை கோவை -கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு...

இன்று முதல் கீதை உரை

கோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன். நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக. பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே...

கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்

கோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன் மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை...

கோவையில் கீதை உரை

சென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி. அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும்...

கோவையில் பேசுகிறேன்

வரும் ஆகஸ்ட் பதினாறாம் தேதி கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன் தலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ - கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் இடம் சிந்து சதன் அரங்கம்...

ஒளிவிடும் கோவை

விண்ணில் நாநூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழகத்தின் சித்திரம். அதிலேயே தமிழகத்தில் உள்ள பணப்புழக்கம் தெரிகிறது. ஆச்சரியம்தான் விண்வெளியில் இருந்து தமிழகம்

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி...