குறிச்சொற்கள் கோவர்த்தனம்

குறிச்சொல்: கோவர்த்தனம்

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25

பகுதி எட்டு: 3. ஒன்றே அது நீலக்கடலுக்கு அப்பால் சாலமலைத் தீவில் ஏழு தலைகொண்டு எழுந்து நின்ற துரோணாச்சல மலையரசன் மைந்தனாகப் பிறந்தான் கிரிராஜன். பன்னிருவரில் இளையோன். பைதலென தந்தை மடிதவழ்ந்தோன். கரியன். இளந்தளிர் விரிந்த மரமெழுந்த மேனியன். விண்ணின்...