குறிச்சொற்கள் கோதாவரி

குறிச்சொல்: கோதாவரி

பொன்னியின் செல்வனும் கோதாவரியும்

(இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 அன்று எழுதப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொருட்டு நான் பிரம்மாவர் அருகே கோதாவரிக் கரையோரமாக எலமஞ்சிலி லங்கா என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். இந்த நாளில்தான்...

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 3 துரியோதனன் ரதத்தில் ஏறிக்கொண்டதும் பின்னால் வந்த கர்ணன் ரதத்தூணைப் பிடித்தபடி சிலகணங்கள் விழிசரித்து ஆலய வாயிலை நோக்கி நின்றான். பின்னர் வலக்காலை தேர்த்தட்டிலேயே தூக்கிவைத்து ஏறிக்கொண்டு...

கோதையின் தொட்டிலில்

இந்த ஊரின் பெயர் எலமஞ்சரி லங்கா. லங்கா என்றால் ஆற்றைடைக்குறை என்று பொருள். கோதாவரி ஒரு மூன்று பெரும் பெருக்குகளாக இங்கே ஓடுகிறது. ஒவ்வொரு பெருக்குக்கும் நடுவே மிகப்பெரிய வண்டல்திட்டுக்கள். கோதையை நோக்கி...

ஓர் இடம்

நண்பர்களை பொறாமைப்படச்செய்யும் ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தால் இந்த குறிப்பு. இன்று காலை ஆந்திரத்தில் பீமாவரம் வந்து அங்கிருந்து காரில் ஒருமணிநேரம் பயணம் செய்து கோதாவரியின் கரையில் உள்ள ஒரு கிராமத்துக்கு...

கோதையின் மடியில் 4

காகா காலேல்கர் காந்தியின் சீடர். சுதந்திரப்போராளி. தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பது இயற்பெயர். கர்நாடகத்தில் பெல்காமில் பிறந்த காலேல்கர் ஒரு மராட்டியர். சர்வோதயா இதழாசிரியராக இருந்தார். இந்திய மொழிகளில் பயணக்கட்டுரைகள் எழுதியவர்களில் காகா...

கோதையின் மடியில் 3

நாங்கள் தங்கிய இடம் பட்டிசீமா. அக்டோபர் முப்பதாம் தேதி அதிகாலை ஐந்தரைக்கே கிருஷ்ணனும் சர்மாவும் சிலரும் எழுந்துகொள்ளும் ஒலி கேட்டது. இரவில் நாங்கள் தூங்க பன்னிரண்டுமணி ஆகியது. எனவே இன்னும் கொஞ்சநேரம் தூங்கவேண்டும்...

கோதையின் மடியில் 2

ஒரு பயணத்தின் முதல் சில மணிநேரங்களில் பலவிதமான அலை பாய்தல்களுடன் இருக்கிறது மனம். வசதிகளை கணக்கிடுவதும் வசதிப் படுத்திக் கொள்வதுமாக மேல்மனம். புதிய அனுபவங்களுக்கான கிளர்ச்சி நிறைந்த ஆழ்மனம். மெல்ல மெல்ல பறவைகள்...

கோதையின் மடியில் 1

வட இந்தியாவுக்குப் பயணம் செல்லும்போது வழியில் இருபெரும் பாலங்கள் வரும். ஒன்று கோதாவரி இன்னொன்று கிருஷ்ணா. இவ்வளவுபெரிய நதிகளா என்று மனம்பிரமித்து உறைந்து நிற்க தண்டவாளத்தின் கர்ஜனையாக அந்தக்கணங்கள் நினைவில் நீடிக்கும். தமிழகத்தில்...

கோதையின் மடியில்…

இன்று இரவு நண்பர்களும் எழுத்தாளர்களுமாக 17 பேர் கூடி ஆந்திராவுக்குச் செல்கிறோம். ரயிலில் ராஜமுந்திரி சென்று அங்கிருந்து கோதாவரியை அடைகிறோம். கோதாவரியில் ஒரு படகில் ஒருநாள் முழுக்க பயணம். அங்கிருந்து ஒரு சிறு...