குறிச்சொற்கள் கொற்கை

குறிச்சொல்: கொற்கை

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி...

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா

பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும்...

ஜோ- ஞாநி-விமர்சனங்கள்

ஜெ, ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா? அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி. டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன். ஜேடி குரூஸ்ன்னு பேர...

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அகாடமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை...

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ...

திருச்சீரலைவாய்

பித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர்...

கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்

வரலாற்றின் கலை வடிவம் --          அரவிந்தன்   ‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும்...