குறிச்சொற்கள் கே.வி.ஜெயஸ்ரீ

குறிச்சொல்: கே.வி.ஜெயஸ்ரீ

திருவண்ணாமலையில் ஒருநாள்

இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள்...

திருவண்ணாமலையில் பாராட்டுவிழா

இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்....

நிலம்பூத்து மலர்ந்த நாள்

  மலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில்  எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ...

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

(சந்திரிகா - மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும்...

வெண்முரசு- ஜெயஸ்ரீ வாழ்த்து

http://www.youtube.com/watch?v=Z9EE0HvKshU வெண்முரசு விழாவுக்கு மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ வாழ்த்து

சந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா

கையில் கொங்கிணிப்பூவின் கிளையுடன் சந்தனு காத்து நின்ற முற்றத்தின் மூலையில் மாலைநிழல், பலாமரக் கிளைகளின் இடைவெளியில் சாய்ந்து இறங்கி மண்ணில் வீழ்ந்த இலைகளைப் போர்த்தி உறங்கியது. உயரத்தில் பரவியிருந்த ஆகாயத்தில் மேகங்களும், மேலே...

கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது

மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது 2012ல் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கம்செய்த ஒற்றைக்கதவு என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளச்சிறுகதை உலகின் புதிய நட்சத்திரங்களில் ஒருவரான சந்தோஷ் எச்சிக்கானம் எழுதிய கதைகள் இவை. வம்சி பதிப்பகம்...