குறிச்சொற்கள் கே.பாலமுருகன்

குறிச்சொல்: கே.பாலமுருகன்

பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற கே.பாலமுருகனின் நாவலான " நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" 2009க்கான...

கடிதங்கள்

ஜெ.. 1000 கி,மி ஓடி வந்து மழைக்குள் மாட்டிக் கொண்டேன். அருணனின் பிறந்த நாளுக்காக. ஆனால், இம்மழையை சென்னை எதிர்கொண்ட விதம் பார்த்து மகிழ்ந்து போனேன். சென்னை ஒரு தாழ்வான பகுதி.. ஒரு நாளில் 10 செ.மீ...

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்

எழுத்தாளர் ஜெயமோகன் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி...

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்: உள் முரண்களும் உலக அரசியலும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள்...

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2

பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும்...

பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்

மாற்று சினிமாவில் குறிப்பாக மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் இலக்கியம் வகிக்கும் முக்கியமான இடத்தைச் சுட்டிக் காட்டினார். எப்பொழுதும் அந்த மாதிரி சினிமாக்களில் இலக்கியமும் சினிமாவும் தொடர்புடையதாகவே எடுக்கப்பட்டிருப்பதையும், தமிழில் இன்னமும் இயக்குனர்களே...

பாலமுருகன் பதில்

எழுத்தாளன் என்பவன் எவ்வகையிலும் முரணாக இயங்கக்கூடாது என்றும் எழுத்தாளன் என்றால் ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் தீராத திருப்தியை அளித்த வண்ணம் இருக்க வேண்டும் என்றும் மதிப்பீடுகள் மிகப் பத்திரமாகத் திணிக்கப்படுகிறது.

அநங்கம்

அநங்கம் 6ஆவது இதழைச் சிறுகதை சிறப்பிதழாக 9 பேரின் (மலேசிய - சிங்கை எழுத்தாளர்களின்) சிறுகதைகளுடன் கொண்டு வந்திருக்கிறோம். வெறும் மேலாதிக்க வர்க்கம் உற்பத்திக்கும் அறங்களும் போதனைகளும், தமிழறிவை உயர்த்தி பேசும் மேடைத்தனங்களும் இலக்கியம்...