குறிச்சொற்கள் கே.ஜே.அசோக்குமார்

குறிச்சொல்: கே.ஜே.அசோக்குமார்

கே ஜே அசோக்குமார் படைப்புகள்

  அன்புள்ள ஜெ. அவர்களுக்கு 'விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள்' பகுதியில் 'பட்சியின் வானம்' இணையத்தில் அதிகமும் கட்டுரைகள் தான் உண்டு. சிறுகதைகளை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு சொல்வனம் இணையப் பக்கத்தையும், சிறுகதைகள் கொண்ட என் இணைய...

ஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…

ஈர்ப்பதும் நிலைப்பதும் அன்புள்ள ஜெ. அவர்களுக்கு ஈர்ப்பதும் நிலைப்பதும் கட்டுரையை வாசித்தேன். ஒரு கதை குறித்தும் அதன் கூறல் முறை/கோணம் குறித்தும், அதன் நேர்/எதிர்மறை அம்சங்கள் குறித்தும் எழுதுபவர் தமிழகத்தில் நீங்கள் ஒருவர் தான். எல்லா...

ஜெகே நீடிப்பாரா? – கே ஜே அசோக் குமார்

அன்புள்ள ஜெ. ஜெயகாந்தன் இறந்ததைவிட அவர் எங்கேயாவது காணாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கே சாகக்கூட துணியமுடியாது. யாராவது அப்படி செய்திருக்கிறார்களா தெரியவில்லை? முக்கிய தமிழ் பத்திரிக்கை, தொலைக்காட்சி எதிலும் அவரைப்பற்றி சொல்லவில்லை. சில தொலைக்காட்சியில்...

கே.ஜே.அசோக்குமார்

சுயவிவரம்: பெயர்: கே.ஜே.அசோக்குமார், படிப்பு, வேலை: கும்பகோணத்தில் பிறந்து திருவாரூரில் வாழ்ந்து திருச்சியில் படித்து சென்னை, தில்லியில் வேலைபார்த்து, தற்போது ஒரு தனியார்துறையில் புனேயில் வேலைபார்க்கிறேன். பத்துவயதில் எழுத்தாளனாக என்னை உணர்ந்தாலும் மிக மெதுவாகவே எழுத்துலகிற்கு...

புதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்

அமைதி என்பது மரணத் தறுவாயோ? வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ? அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ? எழுந்து சென்ற பறவையினால் அசையும் கிளையோ? -தேவதேவன் ஆரோக்கியமானபோது சிந்திப்பது தொடர்ச்சியற்றும் இலக்கற்றும் இருப்பதும், ஆரோக்கியமற்றபோது அதுவே தொடர்ச்சியும், விரிவுடன் கூடிய ஆழமும் கொண்டிருப்பதுமாக தெரிகிறது....