குறிச்சொற்கள் கே.சி.நாராயணன்

குறிச்சொல்: கே.சி.நாராயணன்

இனியவை திரும்பல்

கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு...