குறிச்சொற்கள் கேரளம்

குறிச்சொல்: கேரளம்

கேரளக் குடிநிறுத்தம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கட்டுரைகளிலும், தனிப்பட்ட முறையில் நாம் பேசும்போதும் கேரளாவில் மிக மிக அதிகமாகிவிட்ட குடிப்பழக்கம் பற்றியும், அதனால் குடும்பங்கள், குழந்தைகள் நாசமாவது பற்றியும் நீங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். இப்போது படிப்படியாக அங்கே...

விலக்கப்பட்டவர்கள்

கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் 'அம்சம் அதிகாரி'  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய...

தீயாட்டு

அன்புள்ள ஜெ, இப்படி ஒரு கலைவடிவம் இருப்பதைக் கேட்டதே இல்லை.. களம், பாட்டு, கூத்து மூன்றும் கலந்த செவ்வியல் கலை என்று அந்த ஆசான் கூறுகிறார். முறைப்படுத்தி, பொதுவான கலைவடிவமாக்குவது சிறந்த, பாராட்டுக்குரிய பணி. உண்மையிலேயே...

குடி,சினிமா,கேரளம்

இன்று இலக்கிய வாசிப்பு, மாற்று அரசியல் அனைத்திலுமே மாபெரும் பின்னடைவை உருவாக்கியிருப்பது குடியே. காரணம் சாயங்காலங்களே கிடையாது

கடற்கேரளம் – 4

இந்தக்கேரள பயணத்தில் நான் கண்ட முக்கியமான விஷயமே பல இடங்களில் ஒரு காலடி கூட படாத கடலைப்பார்க்க முடிந்தது என்பதே. அது ஒரு அற்புதமான அனுபவம்தான்.

கடற்கேரளம் – 3

கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை.

கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்

அன்புள்ள ஜெ, நலம்தானா? என் பி எச் டி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இது சமீபத்தில் என் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் மீது உங்கள் எதிர்வினையைக் கோருகிறேன். கிறிஸ்டோபர் ஆன்டனி எனது நண்பன் ஒருவனுக்கு லண்டனில் ஒரு பல்கலையில்...

கடற்கேரளம் – 2

நெய்யாற்றின்கரை தாண்டி வரும்போது சாலையோரமாக வரிசையாக நின்றிருந்த லாரிகளை பார்த்தேன். அசிங்கமான வண்ணங்களில் செய்யபப்ட்ட மாபெரும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள் நின்றிருந்த லாரிகள். துர்க்கை, சிவன்,பிள்ளையார் பொம்மைகள் மதியவெயிலில் கண்கள் மீது...

கடற்கேரளம் – 1

நாகர்கோயில் இருந்து மாலைதான் கிளம்ப முடிந்தது. நொச்சு வேலைகள். நாய்களுக்கு மாட்டிறைச்சி வாங்கச் செல்வது முதல் எழுதவிட்டுப்போன கட்டுரையை முடிப்பது வரை. திருவனந்தபுரம் பேருந்தில் ஏறப்போன நேரம் செருப்பு அறுந்துவிட்டது. 'உறுப்பறுந்து போனாலே...