குறிச்சொற்கள் குறள்

குறிச்சொல்: குறள்

குறளறம்

அன்புள்ள ஜெ, நலமா? தங்களிடம் நெடுநாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி ஒன்று. இதற்கிணையான அல்லது இதைப்போன்ற ஒரு மன ஆழத்திலேயே அந்தக் குறள் உங்கள் படைப்பில் மேற்கோள் காட்டப்பட்டதாக நான் உணர்கிறேன். தங்கள் கருத்தை...

குறள்- கடிதம்

https://youtu.be/XV0HRviblEs அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ, நலமாக இருக்கிறீர்களா? சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திருக்குறள் வாசிப்பு 2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://dailyprojectthirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில்...

குறளைப் பொருள்கொள்ளுதல்…

அன்பின் ஜெ, எனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். - குறள் 774. இதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம்...

குறள் – கவிதையும், நீதியும்.

குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள், குறள் குறித்த பாமாலைகள் என இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆயினும் அந்த...

நாள் என

அன்புள்ள ஜெ, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்றிரவு ஒரு கனவு ஜெ. உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொல்கிறேன் என்னுடைய நாட்குறிப்பு அன்றன்று எழுதப்படாமல் பின்தங்கியிருக்கிறது என்று. நீங்கள் அதற்குப் பதிலாக ஒரு திருக்குறளைச் சொல்கிறீர்கள்....

எங்கும் குறள்

நகைச்சுவை சுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய...

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

சௌம்யநாராயணன்   திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா...

இந்திய சிந்தனை மரபில் குறள் 5

உ. குறள் மறுப்பும் மீட்பும் . சமூகங்கள் கட்டமைக்கப்படும் காலகட்டங்களிலும் மாற்றம் கொள்ளும் காலங்களிலும் நீதிநூல்கள் உருவாகின்றன. நீதிநூல்கள் சமூகக்கட்டமைப்பின் வரைபடங்கள். சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவுகளும்கூட. குறள் தமிழ்ச்சமூகம் உதிரி இனக்குழுக்கள்...

இந்திய சிந்தனை மரபில் குறள் 4

ஈ. குறள்நீதி என்னும் அழியாத கவிதை குறள் ஒரு ஸ்மிருதியா இல்லை சுருதியா? இந்திய ஞானமரபின் விவாதங்களில் இந்த வினா முக்கியமானது. இந்திய மெய்யியல் நூல்களை ஆராயும்போது நடராஜகுரு இந்தவினாவை எப்போதும் எழுப்பிக்கொள்கிறார். நெறிகளை...

இந்திய சிந்தனை மரபில் குறள் 3

இ. திருக்குறளின் விவாதக்களம் இந்தியச்சூழலில் தர்மசாஸ்திரங்களின் இடத்தையும் பங்களிப்பையும் விரிவாக ஆராய்ச்சி செய்தவர் பி.வி.காணே. தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அவரது மகத்தான கலைக்களஞ்சியம் இந்திய வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்று. இந்தக்கலைக்களஞ்சியம் அளிக்கும்...