குறிச்சொற்கள் குருதி

குறிச்சொல்: குருதி

குருதி, நிலம் – கடிதங்கள்

திரு ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 'குருதி' கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம்...

பிழை, குருதி-கடிதங்கள்

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இனியன் ஜெயமோகனுக்கு, காலம் இதழில், உங்களின் "பிழை" கதை படித்தேன். அறம் தொகுதியில் இடம்பெற வேண்டிய படைப்பு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தனி மனித வாழ்வின் அற்புதமான தருணங்களை அழகாகவும் கவிதையாகவும்...

குருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருதி கதை வரை உங்கள் சமீபத்திய கதைகளைப் படித்து விட்டேன். இந்த கதைகளை நான் இன்னொருவரிடம் சொல்வதென்றால் இருவரிகளில் சொல்லி விடலாம். இந்தக் கதைகள் நுண்நோக்கி வழியாகக் காண்பது போன்று இருந்தது. மிக மெதுவாக...