குறிச்சொற்கள் குருக்ஷேத்ரம்

குறிச்சொல்: குருக்ஷேத்ரம்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75

பகுதி ஏழு : பெருசங்கம் – 7 சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத்தேர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 6 பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 5 நகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40

பீஷ்மரின் படுகள வளைப்புக்குள் நுழைந்தபோது இயல்பாகவே யுதிஷ்டிரன் நடைதளர்ந்து பின்னடைந்தார். இளைய யாதவர் நின்று அவரை நோக்க அவர் அருகே அர்ஜுனனும் நின்றான். பீமன் மட்டும் தலைநிமிர்ந்து முதலில் உள்ளே சென்றான். “மந்தா”...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39

பீமன் காட்டுக்குள் இருக்கையில் மூச்சுத்திணறியவன் போலிருந்தான். பலமுறை கைகளை முட்டிசுருட்டி பற்களை இறுகக் கடித்து கண்களை மூடி நின்று பின்னர் மீண்டான். அவன் காட்டில் எப்போதுமே இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறிந்திருந்த நகுலன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31

கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26

சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23

சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22

யுதிஷ்டிரன் திசையழிந்தவராக சரிந்துகிடந்த தேர்த்தட்டு ஒன்றை பற்றியபடி நின்றார். இளைய யாதவர் தேரிலிருந்து இறங்கி அவர் அருகே ஓடிவந்தார். “யாதவனே” என யுதிஷ்டிரன் விம்மினார். “என் கொடுங்கனவுகளில் எல்லாம் நான் கண்டது இதைத்தான்....