குறிச்சொற்கள் குசலன்

குறிச்சொல்: குசலன்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 1 சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத் தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும் போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக...