குறிச்சொற்கள் குகைகளின் வழியே

குறிச்சொல்: குகைகளின் வழியே

மண்ணுக்கு அடியில்  

ஆஸ்திரேலியாவில் மண்ணுக்கு அடியில் இருந்த ஒரு சுண்ணாம்புப்பாறைப் பிலத்திற்குள் சென்றதுதான் என் முதல் நிலத்தடி அனுபவம். ஆனால் மிகச்சிறப்பாக ஒளியமைவு செய்யப்பட்ட அந்தக்குகை ஒரு சுற்றுலாத்தலமாகவே தோன்றியது. இளம்வயதில் அருமனை அருகே ஓடிய ஒரு...

ஒளியை அறிய இருளே வழி .

ஆசிரியருக்கு , ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வானொலி குரல் பதிவு அறைக்கு சென்றிருந்தேன் , இறுக்கமான கதவுகளால் ஆன ஒரு குளிரூட்டப் பட்ட கண்ணாடி அறை. உள்ளே சென்று எனது நண்பரிடம் பேசிய...

குகைகளின் முடிவில்

நேற்று முழுக்க ஒரே மூச்சாகப் பயணம் செய்து ஏலூரு வந்துசேர்ந்தோம். அங்கே ராமச்சந்திர ஷர்மாவின் நண்பர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினோம். காலையில் எழுந்து மீண்டும் ஐநூறு கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை....

குகைகளின் வழியே – 22

இந்தப் பயணம் குகைகளைப் பார்ப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய குகை அல்லது பிலம் பெர்ரா குகை. அதைக் கடைசியில் பார்ப்பதாக கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆகவே அனந்தபூரில் இருந்து காலையில் கிளம்பி பெர்ரா குகைகளுக்குச்...

குகைகளின் வழியே – 21

முச்சுந்தில் இருந்து திரும்பும் வழியில் டுடுமா அருவிகளைப் பார்த்தோம். சாலையில் நின்றபோது இரண்டு அருவிகள் மலையுச்சியில் இருந்து வானத்தின் விழுவது போல இறங்கி ஆழத்திற்குள் செல்வது தெரிந்தது. நான் இந்தியாவில் பார்த்த அருவிகளில்...

குகைகளின் வழியே – 20

நேற்றிரவு ஜேய்ப்பூர் வந்து அறைதேடினோம். எல்லா அறைகளும் ஆட்களால் நிறைந்திருந்தன, ஏதோ சில திருமணங்கள். ஜேய்ப்பூருக்கு வந்து தேடியபோதும் அறைகள் கிடைக்கவில்லை. கடைசியில் ஜேய்ப்பூரின் பழைய அரண்மனைக்கு அருகே ஒரு ஓட்டலில் அறை...

குகைகளின் வழியே – 19

குப்தேஸ்வர் குகைகள் ஒரிசாவில் ஜேய்ப்பூர் அருகே உள்ளன. எங்கள் பயணத்திட்டத்தில் இது முக்கியமான இடம். ஆனால் அங்கே செல்வது அப்படி ஒரு கஷ்டமான நிகழ்வாக இருக்குமென நினைக்கவில்லை. வட ஆந்திரா, சட்டிஸ்கர் இரண்டுக்கும்...

குகை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் , வணக்கம், விஷ்ணுபுரம் விழாவில் என் மகனுடன் வந்து தங்களை சந்தித்தது மிக்க சந்தோசமாக இருந்தது,அஜிதன் எங்கள் அருகில் அமர்ந்திருந்தான் .அவனிடமும் பேசிக்கொண்டிருந்தோம், மகிழ்ச்சி. தங்கள் இந்தியப்பயணம் கட்டுரை உங்களுடன் வந்து...

குகைகளின் வழியே – 18

இந்த பயணத்தொடரின் மிக நீளமான, மிகக் களைப்பான பயணம் இது. நேற்றிரவு பாலுகாவ்ன் என்ற ஊரில் தங்கியிருந்தோம். அங்கே வந்துசேரவே இரவு பத்து மணி ஆகிவிட்டது. புவனேஸ்வரில் இருந்து நேராகக் கீழ்நோக்கி வந்துகொண்டே...

குகைகளின் வழியே – 17

பயணத்தின் மிகக்களைப்பான நாட்களில் ஒன்று. காலையில் எழுந்ததுமே புவனேஸ்வருக்குள் நுழைந்தோம். நகரின் நடுவிலேயே இரு முக்கியமான  குன்றுகள் உள்ளன. கண்டகிரி, உதயகிரி என்ற இரு பாறைக் குன்றுகளும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து...