குறிச்சொற்கள் கீதை உரை

குறிச்சொல்: கீதை உரை

கீதை உரை கடிதம் 2

அன்பு ஜெ இன்று கீதை பற்றிய உரை உங்களை தொடச்சியாக படிப்பவர்க்கு ஏற்றதோ என்று ஐயம். உங்களது கீதை பற்றிய வரலாற்று கட்டுரைகளில் விடுபட்டவற்றை நிரப்பியது போல் இருந்தது. இன்று உரை முடித்து வெளியே வரும்போது...

கீதை உரை கோவை -கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு...

இன்று முதல் கீதை உரை

கோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன். நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக. பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே...

கோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்

கோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன் மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை...

கோவையில் கீதை உரை

சென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி. அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும்...