குறிச்சொற்கள் கிருஷ்ணை

குறிச்சொல்: கிருஷ்ணை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–69

பகுதி ஆறு : படைப்புல் - 13 எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இருப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும்,...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–63

பகுதி ஆறு : படைப்புல் - 7  பிரத்யும்னனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்த கிருதவர்மனிடம் நான் “தந்தையே, தாங்கள் நேரில் செல்லத்தான் வேண்டுமா? ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா?” என்றேன். அவர் “அல்ல, அன்று அவர்கள்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58

பகுதி ஆறு : படைப்புல் - 2 தந்தையே, பேரரசி கிருஷ்ணையின் ஆணைப்படி மிக விரைவில் ஓர் அணி ஊர்வலம் ஒருங்கமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து அணிச்சேடியர் அனைவரும் அழைத்து வரப்பட்டு விரைந்து அணிகொள்ளச் செய்யப்பட்டனர்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57

பகுதி ஆறு : படைப்புல் - 1 தந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25

பகுதி நான்கு : அலைமீள்கை - 8 நான் காளிந்தி அன்னையை சந்திக்கச் சென்றபோது என் நெஞ்சு ஒழிந்து கிடந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. நீள்மூச்செறிந்தபடி, தன்னந்தனியனாக உணர்ந்தபடி நடந்தேன். கணிகர் என்னிடம் சொன்ன...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 11 அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 6 சாத்யகி கூறினான். அரசே, நான் பிற அரசியரை அதன்பின் உடனே சந்திக்க விழையவில்லை. அவர்களின் உள்ளங்கள் எப்படி இருக்கும் என்பதை ஒருவாறாக கருதிவிட்டிருந்தேன். அவர்கள்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68

ஏழு : துளியிருள் - 22 புலரியில் அஸ்தினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த பெரிய கண்டாமணியாகிய சுருதகர்ணம் முழங்கியது. அதை ஏற்று அரண்மனைக் கோட்டையில் காஞ்சனம் ஒலிக்கத் தொடங்கியபோது மக்கள் பேரொலியுடன் முற்றங்களுக்கு இறங்கினார்கள். முன்னரே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59

ஏழு : துளியிருள் - 13 அஸ்தினபுரியின் எல்லையை எந்த அடையாளங்களும் இல்லாமல் சர்வதன் தொலைவிலேயே அறிந்துகொண்டான். “அஸ்தினபுரி அணுகுகிறது, மூத்தவரே” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. ஒரு...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88

மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச்...