குறிச்சொற்கள் கிருத்திகா

குறிச்சொல்: கிருத்திகா

பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள்...

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ...

யதார்த்தம் என்பது

குழும விவாதத்தில் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றி நான் இப்படி சொல்லியிருந்தேன். ஆன்மா தேங்கிப்போய் த் தீனி காமம் எனப் புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால்...

கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி

  சமீபத்தில் மறைந்த தமிழ் படைப்பாளிகள் கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் லீனா மணிமேகலை மற்றும் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் ஒரு  அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடாகியிருக்கிறது. நாள்   : 28-2-2009 சனிக்கிழமை இடம்  :...

கிருத்திகா:அஞ்சலி

கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலின் அருகே உள்ள இரு ஊர்கள் இலக்கியத்தில் வகிக்கும் இடம் பற்றி பொதுவாசகர்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? திருப்பதிச்சாரம், பூதப்பாண்டி. இரண்டுமே முக்கியமான கோயில் கிராமங்கள். இரண்டும் சோழர் காலத்தில்...