குறிச்சொற்கள் கிரிஜை
குறிச்சொல்: கிரிஜை
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66
பகுதி பதின்மூன்று : தனிப்புரவி
முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள்....