குறிச்சொற்கள் காளையன்

குறிச்சொல்: காளையன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64

காளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப் பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த  தலைகுனிந்து...