குறிச்சொற்கள் காளிந்தி

குறிச்சொல்: காளிந்தி

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26

பகுதி நான்கு : அலைமீள்கை – 9 தந்தையே, நான் காளிந்தியன்னையின் அரண்மனையைச் சென்றடைந்தபோது அங்கே அவர் மைந்தர்கள் நால்வர் முன்னரே வந்து எனக்காகக் காத்துநின்றிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் துவாரகைக்கு வெளியே அவர்களின் அன்னையின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52

ஏழு : துளியிருள் - 6 இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்”...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51

ஏழு : துளியிருள் - 5 அபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா?” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48

ஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும்...

காளிந்தி காளிந்தி…

https://www.youtube.com/watch?v=oe5nCcFHRho காளிந்தீ காளிந்தீ கண்ணண்டே பிரிய சகி காளிந்தீ ராச விலாசவதி ராகினி ராதைய போல நீ பாக்யவதி கோபாங்கனகள் தன் ஹேமங்கராகங்கள் ஆபாதசூடம் அணிஞ்ஞாலும் நின்னல கைகளில் வீணமர்ந்நாலே கண்ணனு நிர்விருதியாகூ பூஜா சமயத்து ஸ்ரீகுருவாயூரில் பொன்னும் கிரீடம் அணிஞ்ஞாலும் நின்றே விருந்தாவன பூசூடியாலே கண்ணனு நிர்விருதியாகூ காளிந்தீ காளிந்தீ கண்ணண்டே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 3 கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து...