குறிச்சொற்கள் காளராத்ரி

குறிச்சொல்: காளராத்ரி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48

ஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளுக்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62

பகுதி பத்து : கதிர்முகம் - 7 கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள்....