குறிச்சொற்கள் காலமும் இடமும் கடந்தாய் போற்றி

குறிச்சொல்: காலமும் இடமும் கடந்தாய் போற்றி

காலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது

”அடையாளங்கள் நிரந்தரமற்றவை. நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்து கொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப்பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப்பிடித்து தூக்கி...