குறிச்சொற்கள் காம்யக வனம்
குறிச்சொல்: காம்யக வனம்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி பாலாழியைக் கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர். இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும்...