குறிச்சொற்கள் காண்டவக்காடு

குறிச்சொல்: காண்டவக்காடு

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 9 விழிகொண்ட நாள்முதல் பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாதவர்கள் காண்டவத்து தட்சநாகர்கள். அங்கு இருளும் ஒளியும் ஆகி நின்றது பசுமையே. அனலென்று அவர்கள் அறிந்ததெல்லாம் இலைமீறிவந்த...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 7 உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு...