குறிச்சொற்கள் காஞ்சிரம்

குறிச்சொல்: காஞ்சிரம்

காஞ்சிரம்-கடிதம்

அன்புள்ள ஜெ, காஞ்சிரம் மீள்பதிவு வாசித்தேன். பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த போது, குலதெய்வம் கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்குள் மூலவரான பொன்னன் முன்னால் நெடுநாட்களாகவே நின்றிருக்கும மரம். இம்முறை சென்றபோது அதன் பழங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டு...

காஞ்சிரம்

காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும்...