குறிச்சொற்கள் கஸ்யபன்
குறிச்சொல்: கஸ்யபன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
பகுதி ஆறு : தீச்சாரல்
நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
பகுதி ஒன்று : வேள்விமுகம்
வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன்...