குறிச்சொற்கள் கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை

குறிச்சொல்: கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை

கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’

எப்போவெல்லாம் மைனாவைப் பார்க்கிறேனோ அப்போவெல்லாம் தெரிகிறது நான் நீராலானவன் என்று அதன் குறுஞ்சிறகசைவில் என் மேலேயே தெறிக்கிறேன் நான் இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும்...