குறிச்சொற்கள் கல்யாண சௌகந்திகம்
குறிச்சொல்: கல்யாண சௌகந்திகம்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11
11. தொலைமலர்
“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–10
10. வான்மணம்
பின்னிரவில் தன்னை எழுப்பியது சேக்கையில் தன் இடக்கை உணர்ந்த வெறுமையே என விழித்து சில கணங்களுக்குப் பின்னரே பீமன் அறிந்தான். ஆழ்துயிலிலும் அவன் வலக்கை இயல்பாக நீண்டுசென்று அவளைத் தொட்டு அறிந்து...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4
4. ஏட்டுப்புறங்கள்
அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக...