குறிச்சொற்கள் கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
குறிச்சொல்: கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்
கவிதைக்கூடல் படங்கள்
கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு
சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம்...
துவைதம்
தூங்கிக்கொள்
முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இருந்திருந்து சலித்திருக்கும் அவை
மாற்றி அமரச்செய்கிறேன்
கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன்
வாசலுக்கு அழைத்துச்சென்று
கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட
கடைசிப்பேருந்தை காட்டுகிறேன்
பொறாமைக்குடுக்கைகளான
இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும்
ஒன்று கேசாதிபாத மதுரம்
இன்னொன்று சிந்தைக்கினியது*
படிஏறுவதிலும்
பெருமூச்சுவிடுவதிலும்
மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள்
சிலசமயம்
வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள்
சிலசமயம்
முற்றத்தில் இறங்கிநிற்கும்
இரு நிலைகொள்ளாமைகள்
உள்ளே...