குறிச்சொற்கள் கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்
குறிச்சொல்: கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்
கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
1) தங்கள் "ஆன்மாவைக் கூவி விற்றல் (16-Apr-2010)" கட்டுரையில் தாங்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டு இருந்தீர்கள்.
‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’
‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால்...