குறிச்சொற்கள் கலியுராங்

குறிச்சொல்: கலியுராங்

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11

காலையில் தாமதமாக எழுந்தால்போதும் என்று சரவணன் சொல்லியிருந்தார். அன்று முழுக்க யோக்யகர்த்தா நகரைப் பார்வையிடுவதுதான். ஆகவே காலை எழுந்ததும் வெண்முரசு எழுதிவிட்டு குளித்து நிதானமாகக் கிளம்பினேன். முந்தையதினம் காலை மூன்றரைக்குக் கிளம்பி இரவு பத்துக்கு...