குறிச்சொற்கள் கலிகன்

குறிச்சொல்: கலிகன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19

யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக... அவர்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24

பகுதி மூன்று : முதல்நடம் – 7 நாகர்கள்மேல் கொண்ட வெற்றிக்காக மூன்று நாட்கள் நீடித்த உண்டாட்டு நிகழ்ந்தது. ஃபால்குனை அவ்வூருடன் சேர்ந்து களியாடி வில்திறன் விஜயனின் கதைகளை, கொல்படை பீமனின் வெற்றிகளை பாடி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21

பகுதி மூன்று : முதல்நடம் – 4 மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20

பகுதி மூன்று : முதல்நடம் - 3 ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 30

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 3 திருஷ்டத்யும்னன் தன் அறைக்குச் சென்றதுமே அனைத்துடலும் தளர மஞ்சத்தில் படுத்து அக்கணமே நீள்துயிலில் ஆழ்ந்தான். விழிகளுக்குள் வண்ணங்கள் கொப்பளித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக் கொண்டபோது அவன்...