குறிச்சொற்கள் கர்த்தமன்
குறிச்சொல்: கர்த்தமன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
பகுதி ஆறு : தீச்சாரல்
நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும்...