குறிச்சொற்கள் கர்ண்ன்

குறிச்சொல்: கர்ண்ன்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50

பகுதி ஆறு : விழிநீரனல் - 5 தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும்...